உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டூவீலரை திருடிய 2 பேர் கைது

டூவீலரை திருடிய 2 பேர் கைது

புன்செய்புளியம்பட்டி:புன்செய் புளியம்பட்டியை அடுத்த சுங்கக்காரன் பாளையம் பிரிவை சேர்ந்தவர் காளிமுத்து, 50; அரசு பஸ் டிரைவர். சில தினங்களுக்கு முன் தனது ஹீரோ ஹோண்டா பைக்கை, தோட்-டத்து வீட்டு முன் நிறுத்தியிருந்தார். நள்ளிரவில் தோட்டத்தில் புகுந்த ஆசாமிகள் வாகனத்தின் பூட்டை உடைத்து திருடி சென்-றனர். புகாரின்படி புன்செய்புளியம்பட்டி போலீசார், வாகன திருடர்-களை தேடி வந்தனர். இது தொடர்பாக பாறைபுதுார் மாதேஸ்-வரன், 27; நீலிபாளையம் சதீஷ், 29, ஆகியோரை நேற்று கைது செய்தனர். இருவரையும் சத்தி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சத்தி கிளை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை