உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தொழிலாளி உள்பட 2 பேர் பலி

தொழிலாளி உள்பட 2 பேர் பலி

காங்கேயம் திருச்சி, எடமலைப்பட்டி புதுாரை சேர்ந்தவவர் முகமது இதரீஸ், 46; கோவை--கரூர் மெயின் ரோட்டில் நேற்று முன்தினம் மாலை ஸ்பிளண்டர் பைக்கில் ஓலப்பாளையம் அருகே சென்றார். எதிரே வந்த பைக் மோதியதில் முகமது இதரீஸ் பலத்த காயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார்.* ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மில் தொழிலாளி டிரானா சூனா, 47; வெள்ளகோவிலில் நடேசன் நகர் அருகே கரூர்--கோவை மெயின் ரோட்டை கடக்க முயன்றபோது கோவையிலிருந்து கரூரை நோக்கி சென்ற கார் மோதியதில் பலியானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை