உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் 28 மி.மீ., மழை

ஈரோட்டில் 28 மி.மீ., மழை

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் ஈரோட்டில் அதிகபட்சமாக, 28 மி.மீ., மழை பெய்தது. இதேபோல் மொடக்குறிச்சியில், 21 மி.மீ., அம்மாபேட்டையில், 4.20 மி.மீ., மழை பதிவானது. மாவட்டத்தின் பிற இடங்களில் மழை பொழிவு இல்லை. மாவட்டத்தில் நேற்று இதமான சூழல் நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ