உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுமி பலாத்கார வழக்கில் தம்பதி உள்பட 3 பேர் கைது

சிறுமி பலாத்கார வழக்கில் தம்பதி உள்பட 3 பேர் கைது

ஈரோடு: நாமக்கல் மாவட்டம் வெப்படை, பல்லக்காபாளையத்தை சேர்ந்-தவர் செந்தில் குமார், 43; தொழிலாளியான இவர், நாமக்-கல்லை சேர்ந்த, 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்-துள்ளார்.இதற்கு உடந்தையாக இவரின் மனைவி இந்திராணி, 30, இருந்-துள்ளார். இந்திராணி நண்பர்களான நாமக்கல் மாவட்டம் ப.வேலுார் சோழசிராமணி ரமேஷ், 44. வினோத்குமார், அரவிந்த், சுதாகர் ஆகியோரும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.சிறுமி புகாரின்படி ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் விசா-ரித்து, போக்சோவில் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து செந்தில்குமார், இந்திராணி, ரமேஷை கைது செய்தனர். தலைம-றைவான வினோத்குமார், அரவிந்த், சுதாகரை தேடி வருகின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ