உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வரட்டுபள்ளத்தில் 32.60 மி.மீ., மழை

வரட்டுபள்ளத்தில் 32.60 மி.மீ., மழை

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மாவட்டத்தில் நேற்று முன்தினம் சில இடங்களில் லேசான மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி வரட்டுபள்ளம் அணையில் அதிகபட்சமாக, 32.60 மி.மீ., மழை பதிவானது. பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): கொடுமுடி-4, கவுந்தப்பாடி-5.20, அம்மாபேட்டை-2.20, எலந்தகுட்டை மேடு-3.20, குண்டேரி பள்ளம் அணை-30.80, நம்பியூர்-2. மாந-கரில் நேற்று வழக்கம்போல் வெயில் சுட்டெரித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ