உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 3,500 டன் அரிசி வருகை

3,500 டன் அரிசி வருகை

3,500 டன் அரிசி வருகைஈரோடு:சட்டீஸ்கர் மாநிலத்தில் இருந்து சரக்கு ரயிலில், 3,500 டன் புழுங்கல் அரிசி பொது வினியோக திட்டத்தில் ரேஷன் கடைகளில் வினியோகிக்க, ஈரோடு கூட்ஸ் ஷெட்டுக்கு நேற்று வந்தது. சுமை தொழிலாளர்கள் இறக்கி லாரிகளில் ஏற்றி, நுகர்பொருள் வாணிப குடோன்களுக்கு அனுப்பினர். அங்கிருந்து வரும் நாட்களில் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை