மேலும் செய்திகள்
வீட்டில் சீட்டாடிய11 பேர் கும்பல் கைது
12-Oct-2025
காங்கேயம், காங்கேயம் ஊதியூர் அருகே பங்காம்பாளையத்தில், ஊதியூர் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு சேவல் சூதாட்டம் நடப்பது தெரிய வந்தது. இதில் ஈடுபட்ட ஊதியூரை சேர்ந்த நவீன், 24, ரங்கராஜ், 45, அருணாச்சலம், 37, குப்புசாமி, 45, மூர்த்தி, 30, ஆகியோரை கைது செய்து, 14 ஆயிரம் ரூபாய், இரு சேவல்களை பறிமுதல் செய்தனர்.
12-Oct-2025