உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சீட்டாடிய 5 பேர் கைது

சீட்டாடிய 5 பேர் கைது

பவானி, சித்தோடு அருகே நசியனுார் பஸ் நிறுத்த பகுதியில் சிலர் சூதாடுவதாக தகவல் கிடைத்தது. சித்தோடு போலீசார் சென்றபோது சூதாடிய ஐந்து பேரை வளைத்தனர். விசாரணையில் சித்தோடு, ராயபாளையம் மணிகண்டன், 35; நசியனுார் கார்த்திகேயன், 52, தர்மராஜன், 24, நசியனுார் முல்லம்பட்டி பாலகுமார், 24; கரூர் சமத்துவபுரம் வெங்கடேஷ், 24, என்பதும் தெரிந்தது. ஐந்து பேரையும் கைது செய்து, 1,900 ரூபாயை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை