மேலும் செய்திகள்
31 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
03-Jun-2026
மளிகை கடையில் குட்கா விற்ற பெண் கைது
14-May-2026
பவானி:பவானி அருகே லட்சுமி நகரில் ஒரு மளிகை கடையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக கிடைத்த தகவலின்படி சித்தோடு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் மேட்டுநாசுவன்பாளையம் சண்முகத்தின் மளிகை கடையில், ஹான்ஸ் ஐந்து பாக்கெட், கூல்-லிப் 7 பாக்கெட், விமல் பான்மசாலா, 30 பாக்கெட், வி-ஒன் பாக்கு, 30 பாக்கெட் என, 72 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
03-Jun-2026
14-May-2026