உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

தாராபுரம்: கோல்கட்டா அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, தாராபுரம் தாசில்தார் அலுவலகம் முன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடந்தது. வட்ட கிளை பொருளாளர் ஆறுமுகம் கண்டன உரையாற்றினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ