வேளாண் கண்காட்சி நிறைவு
ஈரோடு: விஜயமங்கலம் டோல்கேட் அருகே வேளாண் கண்காட்சி, மூன்-றாவது நாளாக நேற்றும் நடந்தது. இதில் பல தலைப்புகளில், 282 அரங்குகள் அமைத்திருந்தனர். பல்வேறு மாவட்ட விவசா-யிகள், பொதுமக்கள், தொழில் நுட்பம் சார்ந்தவர்கள் பார்வை-யிட்டனர். முதல், 2 நாளில், 65,000 பேரும், நேற்று, 25,000 பேரும் பார்-வையிட்டுள்ளனர். பல்வேறு பள்ளி, கல்லுாரி மாணவ, மாண-வியர் நேற்று கண்காட்சியை பார்வையிட்டனர். நேற்றுடன் கண்-காட்சி நிறைவடைந்தது.