உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாலையோர மரங்கள் ஏலம்

சாலையோர மரங்கள் ஏலம்

தாராபுரம்: தாராபுரத்தில் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவ-லகத்தில், சாலையோர மரங்கள் ஏலம் விடுதல் நேற்று நடந்தது. இதில் காங்கேயம் ரோட்டில் இருந்த, 397 மரங்கள், 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்; பழனி ரோட்டில் இருந்த, 762 மரங்கள், 12 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் போனது. சாலை விரிவாக்க பணிக்-காக, மரங்கள் ஏலம் விடப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை