மேலும் செய்திகள்
குட்வில் பள்ளி விளையாட்டு போட்டி
19-Aug-2025
'மாணவர்களிடம் படைப்புத்திறன் வளர்ந்துள்ளது'
18-Aug-2025
காங்கேயம்:பாரதி தேசிய பேரவை சார்பில், கடந்த ஆண்டு, 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், சாதனை படைத்த, 300 மாணவர்களுக்கு, காங்கேயத்தில் நேற்று பாராட்டு விழா நடந்தது. வக்கீல் சண்முகம் தலைமை வகித்தார். 300 பேருக்கும், பதக்கம், பாராட்டு சான்றிதழுடன் காமராஜர் விருதை, முன்னாள் எம்.எல்.ஏ., விடியல் சேகர் வழங்கினார்.
19-Aug-2025
18-Aug-2025