உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

அந்தியூர்: அந்தியூரை அடுத்த தட்டகரை வனச்சரகம் சார்பில், வன உயிரின சரணாலயத்தில், வன தீத்தடுப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. ரேஞ்சர் ராமலிங்கம் தலைமை வகித்தார். தட்டகரையின் முக்கிய வீதிகள் வழியாக நடந்த பேரணியில், விழிப்புணர்வு பதாகை ஏந்தி மக்கள், மாணவ, மாணவியர் மற்றும் வன ஊழியர் கலந்து கொண்டனர். அப்போது மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை