உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பைக் திருடியவர் கைது

பைக் திருடியவர் கைது

பைக் திருடியவர் கைதுஈரோடு, அக். 11-ஈரோடு, வீரப்பன்சத்திரம், அண்ணா வீதியை சேர்ந்தவர் சக்திவேல், 46; தொழிலாளியான இவரது டூவீலர் திருட்டு போனது. புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார், ஆசாமியை தேடி வந்தனர். இது தொடர்பாக சேலம் மாவட்டம் ராஜபாளையம், சின்னாண்டிபட்டியை சேர்ந்த ராஜமாணிக்கம் (எ) சண்முகம், 55, என்பவரை போலீசார் நேற்று கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை