உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாய்க்காலில் மிதந்த முதியவர் உடல் மீட்பு

வாய்க்காலில் மிதந்த முதியவர் உடல் மீட்பு

கோபி: கோபி அருகே அவ்வையார்பாளையம், கீழ்பவானி வாய்க்காலில், 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் உடல் மிதப்பதாக, கோபி போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. போலீசார் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்-தனர். இறந்தவரின் சுய விபரம் தெரியவில்லை. தவறி விழுந்து இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ