உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குழந்தை திருமணம் வாலிபர் மீது போக்சோ

குழந்தை திருமணம் வாலிபர் மீது போக்சோ

கோபி,பெருந்துறை அருகே கருமாண்டிசெல்லிபாளையத்தை சேர்ந்தவர் யுவராஜ், 22; கவுந்தப்பாடியை சேர்ந்த, 17 வயது சிறுமியை, குழந்தை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். இதுகுறித்து பெருந்துறை யூனியன் ஊர்நல அலுவலக்கு தகவல் கிடைத்தது. அக்குழுவினர் விசாரணையில் ஈடுபட்டனர். இதுகுறித்த விபரங்களின் அடிப்படையில் கோபி அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தனர். அதன்படி யுவராஜ் மீது, மகளிர் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை