உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.53 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

ரூ.53 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

காங்கேயம்:திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்-பனை கூடத்திற்கு வெள்ளகோவில், விளாத்திகுளம், வாணியம்-பாடி, லாலாபேட்டை, சாணார்பட்டி, பல்லடம், முத்துார் பகுதி விவசாயிகள், 37 ஆயிரம் கிலோ எடை கொண்ட தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ஒரு கிலோ, 190.99 ரூபாய், இரண்டாம் தரம் ஒரு கிலோ, 106.99 ரூபாய்க்கு ஏலம் நடைபெற்றது. மொத்தம், 53 லட்சத்து, 13 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ