உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 5 ஆடுகள் திருட்டு ஆசாமிகள் மீது புகார்

5 ஆடுகள் திருட்டு ஆசாமிகள் மீது புகார்

புன்செய்புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டியை அடுத்த புங்கம்பள்ளி புதுதோட்டத்தை சேர்ந்த விவசாயி கார்த்திகேயன், 44; தோட்டத்தில் பட்டி அமைத்து, வெள்ளாடு வளர்த்து வருகிறார். கடந்த, 5ம் தேதி காலை வழக்கம்போல் பட்டிக்கு சென்றபோது, ஐந்து ஆடுகளை காணவில்லை. அவர் புகாரின்படி புன்செய்புளியம்பட்டி போலீசார், ஆடு களவாணிகளை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !