உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாராபுரத்தில் தொடர் மழை

தாராபுரத்தில் தொடர் மழை

தாராபுரம், டிச. 13-தாராபுரம் நகராட்சி பகுதியில், நேற்று அதிகாலை, 5:30 மணி முதல் லேசான துாறல் மழை துவங்கியது. நேரம் செல்ல, செல்ல வேகம் கூடியது. அதன் பிறகு அவ்வப்போது இடைவெளி விட்டுவிட்டு, மாலை, 6:00 மணி வரை தொடர்ந்து பெய்தது. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன நெரிசலின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் வணிக நிறுவனங்களில் வியாபாரம் சரிவை சந்தித்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி