மேலும் செய்திகள்
விழுப்புரத்தில் பலத்த காற்றுடன் திடீர் மழை
18-May-2025
தாராபுரம், தாராபுரத்தில் தொடர் சாரல் மழை பெய்ததால், மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.தாராபுரத்தில் நேற்று காலை, 6:00 மணிக்கு சாரல் மழை பெய்ய துவங்கியது. தொடர்ந்து அவ்வப்போது சிறு இடைவெளி விட்டு பெய்தபடியே இருந்தது. மதியம், 3:00 மணிக்கு பிறகே நின்றது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். ஆள் நடமாட்டமின்றி, சாலைகள் வெறிச்சோடின.
18-May-2025