உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாராபுரத்தில் தொடர் மழை

தாராபுரத்தில் தொடர் மழை

தாராபுரம், தாராபுரத்தில் தொடர் சாரல் மழை பெய்ததால், மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.தாராபுரத்தில் நேற்று காலை, 6:00 மணிக்கு சாரல் மழை பெய்ய துவங்கியது. தொடர்ந்து அவ்வப்போது சிறு இடைவெளி விட்டு பெய்தபடியே இருந்தது. மதியம், 3:00 மணிக்கு பிறகே நின்றது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். ஆள் நடமாட்டமின்றி, சாலைகள் வெறிச்சோடின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !