உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்

பவானிசாகர், பவானிசாகரை அடுத்த அய்யம்பாளையத்தை சேர்ந்த சவுந்தரராஜன் மகள் காமினி, 24; கோபி தனியார் கல்லுாரியில் எம்.எஸ்.சி., படித்தார். கடந்த, 10ம் தேதி கல்லுாரிக்கு மதிப்பெண் சான்றிதழ் பெற சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சவுந்தரராஜன் புகாரின்படி, பவானிசாகர் போலீசார், மாணவியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி