மேலும் செய்திகள்
பிளஸ் 1 மாணவி கர்ப்பம்தொழிலாளிக்கு 'போக்சோ'
27-Mar-2025
காங்கேயம்:வெள்ளகோவில், வேலகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் நித்திஷ், 19; டிரைவர். பிளஸ் ௨ மாணவியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்துள்ளார். மாணவியின் பெற்றோர் புகாரின்படி காங்கேயம் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, போக்சோ பிரிவில் கைது செய்தனர். காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
27-Mar-2025