உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயில் மோதி டிரைவர் பலி

ரயில் மோதி டிரைவர் பலி

ஈரோடு, ஈரோடு, திண்டல் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார், 47; சோலாரில் உள்ள ஒரு வாட்டர் கேன் சப்ளை நிறுவனத்தில் வேன் டிரைவராக பணியாற்றினார். குடும்பத்தினர் கோவைக்கு சென்ற நிலையில், நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வந்தார். கடந்த, 10ம் தேதி காலை சோலார் பகுதியில் தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முற்பட்டார். அப்போது ரயில் மோதியதில் பலியானார். ஈரோடு ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை