உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கிணற்றில் விழுந்த விவசாயி சாவு

கிணற்றில் விழுந்த விவசாயி சாவு

பவானி, அம்மாபேட்டை அருகே குறிச்சி, பண்டார தோட்டத்தை சேர்ந்தவர் பழனிவேல், 57; விவசாயியான இவருக்கு மனைவி, இரண்டு மகன் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை தோட்டத்தில் புல் அறுத்து கொண்டிருந்தார். அப்போது கால் தவறி கிணற்றில் விழுந்து விட்டார். சத்தம் கேட்டு சென்ற குடும்பத்தினர், அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற வீரர்கள், ஒரு மணி நேர தேடுதலுக்கு பிறகு, பழனி வேல் உடலை மீட்டனர். அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை