உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரேஷன் கடை முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ரேஷன் கடை முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தாராபுரம்: தாராபுரம் அடுத்துள்ள குண்டடம், நந்தவனம் பாளையம் ரேஷன் கடை முன், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில நிர்-வாகி ராசு தலைமை வகித்தார். கள்ளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்க வேண்டும், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட உதவ வேண்டும் என வலியுறுத்தி, கோஷம் எழுப்பப்பட்டது. நிர்வாகிகள், ஜோதி-பிரகாஷ், சண்முகசுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை