மேலும் செய்திகள்
கணவன் மாயம் மனைவி புகார்
30-Nov-2024
தந்தை மாயம்; மகள் புகார்கோபி, டிச. 25-கோபி அருகே வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் நல்லாக்கவுண்டர், 60, கூலி தொழிலாளியான இவர் கடந்த, 21ம் தேதி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. அவரின் மகள் கிருத்திகா, 23, புகாரின்படி, கோபி போலீசார் தேடி வருகின்றனர்.
30-Nov-2024