உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தந்தை மாயம்; மகன் புகார்

தந்தை மாயம்; மகன் புகார்

கோபி, கோபி அருகே தந்தை மாயமானதாக, கடத்துார் போலீசில் மகன் புகாரளித்துள்ளார். கோபி அருகே மாக்கினாங்கோம்பையை சேர்ந்தவர் சுப்பிரமணியம், 69. இவரை கடந்த, 2ம் தேதி முதல் காணவில்லை. அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரின் மகன், கார்த்திக்குமார், 42, கொடுத்த புகாரின்படி, கடத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை