உள்ளூர் செய்திகள்

ஐம்பெரும் விழா

கோபி: உலகத் திருக்குறள் பேரவை, கோபி வட்டக்கிளை சார்பில், ஐம்-பெரும் விழா கோபியில் நேற்று நடந்தது. செயலாளர் எண்ணம் மங்கலம் பழனிசாமி வரவேற்றார். தலைவர் கருப்புசாமி தலைமை வகித்தார். ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசே-கரன், பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், ஈரோடு கலெக்டர் கந்தசாமி பேசினர். பொருளாளர் பழனிச்சாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை