உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பஸ்சில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

பஸ்சில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

கோபி: கோபி அருகே கபிலர் வீதியை சேர்ந்தவர் அலமேலு, 68; திங்களூர் அருகேயுள்ள அப்பிச்சிமார் மடம் கோவிலுக்கு சென்று விட்டு, '7சி' அரசு டவுன் பஸ்சில் பயணித்தார். கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், அவர் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்கச்சங்கிலியை, அடையாளம் தெரியாத நபர் பறிந்து சென்றார். அலமேலு புகாரின்படி, திங்களூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை