மேலும் செய்திகள்
எம்.ஜி.ஆர்.,பிறந்தநாள் விழா
18-Jan-2025
ஈரோடு: தமிழகம் முழுவதும் இன்று, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2, 2ஏ பிர-தான தேர்வு நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் மூன்று மையங்-களில் நடக்கிறது. திண்டல் வேளாளர் பெண்கள் கல்லுாரி அறை - 1 மற்றும் 2ல் ஓ.எம்.ஆர்., வடிவ தேர்வில், 600 பேர், டிஸ்கி-ரிப்டிவ் வடிவ தேர்வில், 600 பேர், ஈரோடு மீனாட்சிசுந்தரனார் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ., ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஓ.எம்.ஆர்., வடிவ தேர்வில், 189 பேர், டிஸ்கிரிப்டிவ் வடிவ தேர்வில், 190 பேர் பங்கேற்கின்றனர். தேர்வுக்காக, பறக்கும் படை அமைக்கப்பட்டு, வீடியோகிராபர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
18-Jan-2025