உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கணவன் மாயம்; மனைவி புகார்

கணவன் மாயம்; மனைவி புகார்

கோபி, கோபி அருகே கே.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பழனியப்பன், 39; ஆட்டு வியாபாரி; கடந்த, 11ம் தேதி மதியம் தோட்டத்துக்கு செல்வதாக சென்றார். அதன்பின் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. அவரின் மனைவி சித்ரா புகாரின்படி, கோபி போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ