மேலும் செய்திகள்
தேங்காய் பருப்பு ரூ.14 லட்சத்துக்கு ஏலம்
02-Oct-2025
காங்கேயம்:திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நத்தக்காடையூர் அருகே, பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கேயம் இன மாடுகளுக்கான சந்தை நடந்தது. மாடுகள், காளைகள், கிடாரி மற்றும் காளை கன்றுகள் என, 46 கால்நடைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். மாடுகள், 20 ஆயிரம் ரூபாய் முதல், 81 ஆயிரம் ரூபாய் வரை விற்றன. கிடாரி கன்று, 12 ஆயிரம் முதல், 40 ஆயிரம் ரூபாய் வரை, 38 கால்நடைகள், 14 லட்சம் ரூபாய்க்கு விற்றன.
02-Oct-2025