மேலும் செய்திகள்
கோயில்களில் கும்பாபிேஷகம்: பக்தர்கள் பரவசம்
05-Sep-2025
அந்தியூர்:அந்தியூர் அருகே மாரிகவுண்டன்புதுாரில், விநாயகர், ஓங்காளிம்மன், வீரமாத்தி, பொட்டுச்சாமி தெய்வங்களின் மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. முன்னதாக அதிகாலையில் இரண்டாம் கால யாக பூஜை, மண்டப வேதிகை அர்ச்சனை, கலச புறப்பாட்டை தொடர்ந்து, காலை, 7:௦௦ மணிக்கு மேல், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
05-Sep-2025