உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாய் மாயம் மகன் புகார்

தாய் மாயம் மகன் புகார்

கோபி:கோபி அருகே சீதாலட்சுமிபுரம், ஆறாவது வீதியை சேர்ந்தவர் லட்சுமி, 70. இவர் கடந்த, ஜூன் 27ல் மாயமானார். அக்கம்பக்கம், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரின் மகன் தங்கராஜ்,50, கொடுத்த புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !