மேலும் செய்திகள்
நான்கு கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது
05-Jun-2025
கஞ்சா: மூன்று பேர் கைது
24-May-2025
கோபி, கோபி அருகே எலத்துார் செட்டிபாளையம் பகுதியில், கோபி மதுவிலக்கு பிரிவு போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது சாக்குப்பையுடன் நின்றிருந்த, நம்பியூரை சேர்ந்த மனோஜ்குமார், 23, என்பவரிடம் விசாரித்தனர். சாக்குப்பையை சோதனை செய்ததில், நான்கரை கிலோ கஞ்சா இருந்தது. அவரை கைது செய்தனர்.
05-Jun-2025
24-May-2025