உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இடைவிடாத துாறலால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இடைவிடாத துாறலால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அந்தியூர் :அந்தியூர், தவிட்டுப்பாளையம், சின்னத்தம்பிபாளையம், அண்ணாமடுவு, மறவன்குட்டை, கூச்சிக்கல்லுார் உள்ளிட்ட இடங்களில் நேற்று மதியம், 3:00 மணிக்கு தொடங்கிய துாறல் மழை, மாலை, 6:00 மணி வரை விட்டு விட்டு பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதேபோல் வெள்ளித்திருப்பூர், எண்ணமங்கலம், செல்லம்பாளையம், வட்டக்காடு சுற்று வட்டார பகுதிகளில், மாலை, 5:30 மணி முதல் இரவு, 7:௦௦ மணி வரை துாறல் மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை