உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தி.மு.க., சார்பில் பேச்சுப்போட்டி சான்றிதழ் வழங்கிய அமைச்சர்

தி.மு.க., சார்பில் பேச்சுப்போட்டி சான்றிதழ் வழங்கிய அமைச்சர்

காங்கேயம்: தி.மு.க., சார்பில் மாவட்டம் தோறும் நுாறு பேச்சாளர்களை கண்-டறியும் பொருட்டு, ஒரு மாதத்துக்கு முன் ஒவ்வொரு மாவட்-டத்திலும் பேச்சுப்போட்டி நடந்தது. இதன்படி திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நடந்தது. இதில், 98 பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு கழக உயர் நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மனிதவள மேலாண்மைத்-துறை அமைச்சரும், மகளிரணி துணை செயலாளருமான கயல்-விழி செல்வராஜ் ஆகியோர், சான்றிதழ் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை