உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொடிவேரியில் குளிக்க மக்களுக்கு அனுமதி

கொடிவேரியில் குளிக்க மக்களுக்கு அனுமதி

கோபி: கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணை மற்றும் சுற்று வட்-டார பகுதியில் கொட்டிய கனமழையால், பவானி ஆற்றில் நேற்று முன்தினம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை அணை பகுதியில் நீர்வரத்து, 306 கன அடியாக குறைந்தது. இதனால் காலை, 8:30 மணி முதல், கொடிவேரி தடுப்பணையில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனும-திக்கப்பட்டனர். வார விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்திருந்தனர். அருவியில் குளித்தும், பரிசல் பயணம் சென்றும் பொழுதை கழித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை