உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 5,000 பனை விதை நடவு தொடக்கம்

5,000 பனை விதை நடவு தொடக்கம்

அந்தியூர்,மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, பவானி உட்கோட்டம் சார்பில், பனை விதை நடவுப்பணி, இரட்டைக்கரட்டில் நேற்று தொடங்கியது. ஈரோடு கோட்ட பொறியாளர் ரமேஷ்கண்ணா தொடங்கி வைத்தார். பவானி-அந்தியூர்-செல்லம்பாளையம் நெடுஞ்சாலை ஓரத்தில், 5,௦௦௦ பனை விதை நடவு செய்யப்படும் என்று தெரிவித்தனர். உதவி கோட்ட பொறியாளர் சேகர், உதவிப் பொறியாளர் பழனிவேலு, திறன்மிகு உதவியாளர்கள் திருமுருகன், மாரியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை