மேலும் செய்திகள்
கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி
08-Feb-2025
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்-கரா தலைமையில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியை, அனைத்து துறை அலுவலர், பணியாளர்கள் நேற்று ஏற்றனர். இதை தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளா-கத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை, டி.ஆர்.ஓ., சாந்தகுமார் கையெழுத்-திட்டு துவக்கி வைத்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முகம்மது குதுரத்துல்லா, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
08-Feb-2025