உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ

கோபி: கோபி அருகே நிச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் லோகேஷ், 23; இவர், 17 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்-தினார். சிறுமி மூன்று மாத கர்ப்பமாக உள்ள நிலையில், சமூக நலத்துறை ஊர்நல அலுவலருக்கு தகவல் கிடைத்தது. அவர் கொடுத்த புகாரின்படி, கோபி அனைத்து மகளிர் போலீசார், லோகேஷ் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ