உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / திருவள்ளுவர் சிலை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

திருவள்ளுவர் சிலை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

ஈரோடு, ஜன. 1-கன்னியாகுமரியில், 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு, 25ம் ஆண்டு கொண்டாடப்படுவதை ஒட்டி, ஈரோடு சம்பத் நகர் மாவட்ட மைய நுாலகம், நவீன நுாலகம் சார்பில் திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சுப்போட்டி, வினாடி - வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்ததுஆறு முதல் எட்டாம் வகுப்பு; ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு; பிளஸ் ௧, பிளஸ் ௨ மாணவ, மாணவியர் என மூன்று பிரிவுகளாக போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல், 3 பரிசாக தலா, 5,000, 3,000, 2,000 ரூபாய், பாராட்டு சான்றிதழ் மற்றும் போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ