மேலும் செய்திகள்
பெருந்துறையில் 5 மி.மீ., மழை
17-Sep-2024
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக போதிய மழை பொழிவு இல்லை. மாறாக பகல் பொழுதில் வெயில் கோடையை போல் சுட்டெரிக்கிறது. இந்நிலையில், நேற்று முன்-தினம் இரவு குண்டேரிபள்ளம் அணையில், 2.20, சத்தியமங்கலம், 2, அம்மாபேட்டையில், 1 மி.மீ., மழை பெய்துள்ளது. மாவட்-டத்தின் பிற பகுதிகளில் மழை பொழிவு இல்லை. மாறாக நேற்று முன்தினம் இரவு காற்று வீசியது. மழை வரும் என எதிர்பார்த்-தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் பெரிதும் பாதித்துள்ளனர்.
17-Sep-2024