மேலும் செய்திகள்
மொடக்குறிச்சியில் 40 மி.மீ., மழை
04-Jun-2026
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் பகல் பொழுதில் வெயில் சுட்டெரிக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக சத்தியில், 9 மி.மீ., மழை பெய்தது. கோபியில், 4.20, பவானிசாகரில், 3.60 மி.மீ., மழை பெய்தது. அதேசமயம் நேற்று பகலில் வழக்கம்போல் வெயில் சுட்டெரித்தது.
04-Jun-2026