உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாலை பணியாளர்கள் நுாதன போராட்டம்

சாலை பணியாளர்கள் நுாதன போராட்டம்

தாராபுரம்: மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்-ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் சார்பில், தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவ-லகம் முன் நேற்று போராட்டம் நடந்தது.மாநில தலைவர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். இதில் தலையில் முக்காடு அணிந்தபடி, ஒப்பாரி வைத்து, நுாதன முறையில் சாலைப்பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை