மேலும் செய்திகள்
கர்நாடக எல்லையில் லாரிகள் மோதி விபத்து
20-May-2025
பேக்கரியில் தீ விபத்து
06-May-2025
சத்தியமங்கலம்,: தாளவாடி அருகே ஒசூரை சேர்ந்தவர் முருகேசன். மாற்றுத்திறனா-ளியான இவரின் மகள் ஹரிணி, 17; சூசைபுரம் அரசு உதவி பெறும் பள்ளி பிளஸ் ௧ மாணவி. பள்ளி விடுமுறையால் பவானியிலுள்ள சித்தி வீட்டுக்கு சென்ற ஹரிணி, கடந்த, 22ம் தேதி தாளவாடி திரும்பினார். நேற்று முன்தினம் மதியம் மின்விசிறியில் துாக்கிட்ட நிலையில் தொங்-கினார். தாளவாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்-பட்ட நிலையில், ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இறந்து போன ஹரிணி, கடிதம் எழுதி வைத்துள்ளதாக தெரிகி-றது. தாளவாடி போலீசார் கடிதத்தை கைப்பற்றி விசாரணை மேற்-கொண்டுள்ளனர்.
20-May-2025
06-May-2025