உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகன் மாயம்; தாய் புகார்

மகன் மாயம்; தாய் புகார்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம்பாளையம், பாரதி நகரை சேர்ந்தவர் விக்னேஷ், 23; அன்னுார் பகுதியில் பெட்ரோல் பங்க்-குக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. விக்னேசின் தாய் பாப்பாத்தி புகாரின்படி, சத்தி போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை