உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகன் மாயம்; பெற்றோர் புகார்

மகன் மாயம்; பெற்றோர் புகார்

தாராபுரம்; தாராபுரம் சங்கர் மில் பகுதியை சேர்ந்த முருகன் மகன் ரஞ்சித்குமார், 15; ஓராண்டாக உடல் நலக்-குறைவால் பள்ளிக்கு செல்லாமல் இருந்தான். நேற்று முன்தினம் காலை சிறுவன் மாயமானான். அக்கம்பக்கம் தேடியும் கிடைக்காததால், தாரா-புரம் போலீசில் பெற்றோர் புகார் செய்தனர். விடு-தியில் சேர்த்து விடுவதாக பெற்றோர் கூறியதால், கோபித்து கொண்டு சென்று விட்டதாக கூறப்படு-கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை