மேலும் செய்திகள்
அ.தி.மு.க., சார்பில் பூத் கமிட்டி கூட்டம்
17-Jun-2025
பவானி, ஈரோடு வடக்கு மாவட்ட தமிழ் புலிகள் கட்சி சார்பில், சமூக நீதி காப்போம் என்ற தலைப்பில், பவானி அருகே குதிரைக்கல்மேடு பகுதியில் பொதுக்கூட்டம் நடந்தது. வேங்கை பொன்னுசாமி தலைமை வகித்தார். கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஈரோட்டில் வரும் செப்.,17ல், மாநாடு நடத்த முடிவு செய்தனர்.
17-Jun-2025